மத்ரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

-அம்பாறை நிருபர்- மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான்…
Read More...

பாடசாலை மாணவன் அதிபரால் துஷ்பிரயோகம் : மறுப்பு தெரிவித்துள்ள நிர்வாகம்

-மன்னார் நிருபர்- மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கடந்த 20 ஆம் திகதி ஊடகங்களில்…
Read More...

10 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர் கஞ்சா செடிகளுடன் கைது

-பதுளை நிருபர்- 300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மஹகளுகொல்ல சுகலாதேவி கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக…
Read More...

கல்முனையில் பரிகார பூஜை செய்வதாக கூறி நகைகளை கொள்ளையிட்ட இந்தியர்கள்

-அம்பாறை நிருபர்- உணவக உரிமையாளரது மனைவியிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார்…
Read More...

வாழைப்பழம் விற்க வந்த பெண்மணியை கட்டியணைத்த நபர் : கல்முனையில் சம்பவம்

-அம்பாறை நிருபர்- வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வருகை தந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை…
Read More...

கிழக்கின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்

25 வருட கிழக்கு மாகாண சபை வரலாற்றில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடையாளத்தைக் கொண்ட நஜீப் அப்துல் மஜீத் தனது 66 ஆவது வயதில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சற்று முன்…
Read More...

கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதி பத்திரத்தில் உள்ள விபரங்களை திருத்துவதற்கு வழங்கப்பட்ட காலம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

இன்று முதல் நீண்ட விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

நாட்டில் நிலவும் மழை நிலமை தொடருமா?

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

அடுத்த மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி…
Read More...