பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவை

பண்டிகைக் காலத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Read More...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி பிரயோகம் : 14 பேர் பலி

செக் குடியரசின் ப்ரக் (Prague) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 25 பேர்…
Read More...

யாழில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரிப்பு

-யாழ் நிருபர்- வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர்…
Read More...

கழிவுகள் அகற்றப்படாமல் மலசல கூடங்கள் நிறைந்து வழிவதால் விடுதிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதியில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு அகழ்வு நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை…
Read More...

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க தயார் – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினோன் என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர்…
Read More...

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம் : ஊழியர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் வட…
Read More...

தொடர்மழை காரணமாக யாழ்ப்பாணம் தொண்டைமானாறு வாவி திறப்பு

-யாழ் நிருபர்- வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கடந்த 12.12.2023 திகதியில் இருந்து 20.12.2023 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட பெய்துவரும் கனமழை காரணமாக…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதிப்பினால் விவசாயிகள் பலர் நட்டத்தை…
Read More...

சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் உயிரிழந்த சிறுவன் : மேற்பார்வையாளரான பெண்ணிற்கு விளக்கமறியல் நீடிப்பு

-அம்பாறை நிருபர்- நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு…
Read More...

நோய்த் தொற்றுக்குள்ளான உருளைக்கிழங்கு : எங்கிருந்து வந்தது?

-யாழ் நிருபர்- எங்களது விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கில் ஏற்பட்டுள்ள பக்டீரியா, பங்கஸ் தாக்கம் சம்பந்தமான பிரச்சனை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பேசப்படுகின்றது.…
Read More...