2 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் நாட்டில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போதைவஸ்து வியாபாரம்

-யாழ் நிருபர்- இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் வாழக்கூடிய இலங்கை தீவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போதைவஸ்து வியாபாரத்திலும் பாவனையிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கிறிஸ்மஸ் மற்றும் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், மதுபானக் கடைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்களும்…
Read More...

மொழி என்ற அடிப்படையில் வடகிழக்கை பாதுகாக்க முஸ்லீம் மக்கள் தவறினால் அவர்களையும் சிங்களம் அழிக்கும்

முஸ்லீம் மக்களை குறிவைப்பது உறுதி பேர் முடிந்த கையுடன் குறிவைத்த இனம் என்பதை முஸ்லீம் மக்கள் விளங்கிகொள்ளவேண்டும். தமிழ் பேசும் மக்களுடைய வடகிழக்கு நிலப்பரப்பின் அடையாளத்தை…
Read More...

மயிலத்தமடு மாதவனை போராட்டம் இன்று நூறாவது நாள்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டு தருமாறு கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று சனிக்கிழமை நூறாவது நாளாகவும் தொடர்கின்றது. இதனை முன்னிட்டு சித்தாண்டி முருகன்…
Read More...

விபத்தில் 8 வயது சிறுமி பலி : 4 பேர் காயம்

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ - வலனேகம சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். வலேனேகம - உபுல்தெனிய…
Read More...

புதிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளாவிய ரீதியில் கடந்த நான்கு வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்…
Read More...

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு புதிய பதில் மாகாண ஆணையாளர் நியமனம்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பதில் மாகாண ஆணையாளராக வைத்தியர் திருமதி ஜே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மியான்மார் சைபர் கிரைம் : 3 பேர் கைது

மியான்மார் சைபர் கிரைம் எனப்படும் ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபரான சீன பிரஜை உள்ளிட்ட 3 பேரும் குற்றப்…
Read More...

காணி அமைச்சின் பெயரை பயன்படுத்தி பாரிய நிதி மோசடி

காணி அமைச்சின் விபரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குழு ஒன்று அமைச்சின் போலி இலச்சினைகளை பதித்த வாகனங்களில் அமைச்சின்…
Read More...