பொலிஸாரின் சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில், சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அனுமதி பத்திரம் இன்றி…
Read More...

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞரை மோதித் தள்ளிய வாகனம்

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 7:30 மணியளவில் இளைஞரொருவரை வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது இவ் விபத்தில்…
Read More...

தமிழரசுக் கட்சிக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றத்தில் முறியடிப்பு!

தமிழரசுக் கட்சிக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More...

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

-அம்பாறை நிருபர்- பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவு…
Read More...

உலக மனநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபயணம்

உலக மனநல தினம் வருடாந்தம் அக்டோபர் 10 திகதி அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து பணம் பறித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது!

சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
Read More...

தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் தங்கத்தின் சிலை குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,000…
Read More...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மறுபரிசீலனைக்காக…
Read More...

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு…
Read More...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வும் மரநடுகையும்

-மூதூர் நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தோப்பூர் பொது நூலக வளாகத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வும் மரநடுகையும் இன்று காலை இடம்பெற்றது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர்…
Read More...