நிந்தவூரில் “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” நூல் வெளியீட்டு விழா

-அம்பாறை நிருபர்- ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரியும், ஊடகவியலாளருமான முகம்மட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

வாகன இலக்கத் தகடு எப்போது கிடைக்கும்?- வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து…
Read More...

காட்டு யானையின் அட்டகாசம்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று வீட்டில் நடாத்தப்பட்ட பலசரக்குக்கடையை…
Read More...

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா கோலாகலம்

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்து முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஐம்பெரும் விழா மிகச் சிறப்பாகவும்,…
Read More...

டிப்பர் உழவு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல்

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த…
Read More...

திருகோணமலையில் பாரம்பரிய பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம் பெற்றது. திருகோணமலை அகரம் மக்கள் கலைக் கூடம் ஏற்பாடு செய்த குறித்த பாரம்பரிய…
Read More...

மலையக புகையிரத சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் அவதி

-மஸ்கெலியா நிருபர்- தித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடை பட்டு உள்ளது. இதன் காரணமாக வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன்,உடரதல்ல நானுஓயா பகுதிகளில் உள்ள பாடசாலை…
Read More...

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம்

-அம்மப்பாறை நிருபர்- சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம், கட்டுப்பாட்டுச் சபைத் தெரிவு மற்றும் வங்கியின் 25ஆம் ஆண்டு பூர்த்தி விழாவின் தொடக்க நிகழ்வு நேற்று…
Read More...

அவுஸ்திரேலியாவில் இலகுரக வானூர்தி விபத்து

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) பகுதியில் இடம்பெற்ற இலகுரக வானூர்தி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அடிலெய்டின்…
Read More...

மாவடிப்பள்ளி மக்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- முஸ்லிம் வாலிபர் சங்க (YMMA) மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையில் மாவடிப்பள்ளி முஸ்லிம் வாலிபர் சங்க கிளையின் போசகர் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.…
Read More...