மேஷம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்… Read More...
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உத்துவன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில்… Read More...
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி… Read More...
இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சகோதர மொழி பேசும் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில்… Read More...
-நானுஓயா நிருபர்-
நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (EMPLOYEES' TRUST FUND BOARD) கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாம்… Read More...
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற யாத்திரீகர் ஒருவர் கதிர்காமத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த… Read More...
அம்பாறை சம்மாந்துறை எஸ் 24 கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வரும் விவசாயிகளுக்கு… Read More...
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி… Read More...
உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தேடுதலுக்கான ஒரு தளமாக கூகுளை பயன்படுத்துக்கின்றனர்.
அதே நேரம் உலகம் முழுவதும் ஏ.ஐயின் ஆதிக்கம் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
தற்போது… Read More...