யாழ் செல்வோரின் கவனத்திற்கு – போக்குவரத்து அமைச்சர்

குருநாகல் - மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.…
Read More...

சாமி சிலை முன் சிறுநீர் கழித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சபில்குடா பகுதியில் கட்டா மைசம்மா என்ற இந்து மத கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று சனிக்கிழமை நுழைந்த இளைஞன் (வயது 26) கோவிலில் உள்ள சாமி சிலை…
Read More...

இலங்கை வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஹி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஆபிரிக்காவுக்காவுக்கான விஜயத்தை தொடர்ந்து, அவர் இரண்டு நாள்…
Read More...

யாழில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போதே சந்தேநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

அதிகரிக்கும் மிளகாய் விலை

நாட்டில் மிளகாய் வகைகள் தொடர்ச்சியாக அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை…
Read More...

மஸ்கெலியா வீதியில் விபத்து

நோர்வூட் - மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு…
Read More...

அமெரிக்க வான்வெளியில் பறந்த டூம்ஸ்டே விமானம் – பதற்றத்தில் உலக நாடுகள்

அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானம் பறக்கவிடப்பட்டதனால் உலக நாடுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும்போது மட்டுமே…
Read More...

பாகிஸ்தான் கடைசி ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சியில் தாமதம்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி பிற்போடப்பட்டுள்ளது. ரங்கிரி, தம்புள்ளையில் இன்று காலையிலிருந்து பிற்பகல்…
Read More...

நட்டஈடு பெற்றுக்கொள்ள புதிய திட்டம்

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அந்தப் பண்ணைகளுக்கு காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிலைமைகளை…
Read More...

இலங்கையின் மலைப்பாங்கான பகுதிகளுக்குக் உதவும் இந்தியா

டிட்வா சூறாவளியால் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட பாலங்களை புனரமைப்பதற்காக, மேலும் 15 பெய்லி பாலங்களை இந்தியா வழங்கவுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை…
Read More...