கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்பப் பெண் கைது (வீடியோ)

-யாழ் நிருபர்- கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள்.…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Read More...

மட்டக்களப்பில் கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து விபத்து

மட்டக்களப்பு கிரான்குளத்தில் கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கிவிட்டு பயணத்தை தொடர்ந்த பேருந்து இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள்…
Read More...

சூடானில் இடிந்து வீழ்ந்த தங்க சுரங்கம்: 11 பேர் பலி

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை…
Read More...

டைட்டன்ஸ் சீசன் 6 கிரிக்கெட் தொடர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள 32 முன்னணி அணிகள் கலந்து கொண்ட டைட்டன்ஸ் சீசன் 6 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை  வெகுவிமர்சையாக நடைபெற்றது. குறித்த போட்டியின்…
Read More...

யாழில் 19 வயது இளைஞன் கசிப்புடன் கைது

-யாழ் நிருபர்- யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 19 வயதுடைய இளைஞர் 25 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளான். சுன்னாகம் பொலிஸார்…
Read More...

ஊசி மூலமாக போதைப்பொருளை பயன்படுத்தியவர் மரணம்

-யாழ் நிருபர்- யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு…
Read More...

குறிசொல்லும் கோவிலுக்கு சென்ற குடும்பஸ்தர் மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவிலுக்கு சென்ற குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா…
Read More...