நேபாளம் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெறும் குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை…
Read More...

அட்டாளைச்சேனையில் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

-அம்பாறை நிருபர்- வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச சபை…
Read More...

மருத்துவ பீட மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மிரிஸ்ஸ, பொலத்து மோதர…
Read More...

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானமும் மரம் நடுகையும்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பொலிசாரின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபை இணைந்து பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்திவரையும்,…
Read More...

காலி – வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள்…
Read More...

வட மாகாணத்தில் சாதனைபடைத்த தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்திற்கு வரவேற்பு

மன்னார், தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வட மாகாண கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப்…
Read More...

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் மோதவுள்ளன. இதன்படி…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், 36,840 பேர்…
Read More...

மட்டக்களப்பில் புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
Read More...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய…
Read More...