இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது…
Read More...

மாணவ சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்த லீடர் க்ரைஸ்டல் ஹீரோஸ்

-அம்பாறை நிருபர்- அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, இணைச் செயற்பாடுகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த…
Read More...

நான்கு குழந்தைகளின் தாய் விபரீத முடிவு

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் நான்கு குழந்தைகளின் தாய் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

கார் – வேன் மோதி விபத்து

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று…
Read More...

இலங்கை வந்தார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆபிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு…
Read More...

திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்-வட்டார அமைப்பாளர்கள் நியமனம்

-அம்பாறை நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்திற்கான கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்ட மத்திய செயற்குழு…
Read More...

சுகாதார டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்வாக அரச மற்றும் தனியார் துறையினரையும் உள்ளடக்கிய டெங்கு ஒழிப்பு…
Read More...

சிகரெட்டுகளுடன் வெளிநட்டு பிரஜை கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் வெளிநட்டு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய…
Read More...

மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் 06ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More...

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்,…
Read More...