அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா…
Read More...

பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில், நாட்டின் முதன்மை பணவீக்கம் 2025 மே மாதத்தில் 0.6% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின்…
Read More...

திருகோணமலை நகர சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசு கட்சி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பி.ப…
Read More...

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இராணுவ மோதல்கள் காரணமாக இலங்கையர்களிடையே எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. போர் சூழ்நிலை காரணமாக…
Read More...

ஈரான் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.…
Read More...

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

கேகாலை - மேல் கொஸ்கம, புஸ்ஸல்லாவ ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார்…
Read More...

5 மாதங்களில் 2 தொன் போதைப்பொருட்கள் மீட்பு

கடந்த 5 மாதங்களில் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வதேச…
Read More...

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய கப்பல் திருவிழா

-யாழ் நிருபர்- அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 6ஆம் திருவிழாவான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக…
Read More...

இலங்கை தமிழரசு கட்சி வசமானது மூதூர் பிரதேச சபை

-மூதூர் நிருபர்- திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி…
Read More...

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பம்

-யாழ் நிருபர்- மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல்…
Read More...