ஶ்ரீலங்கன் விமான சேவை குறித்து விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.…
Read More...

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 4 முறை விவாகரத்து செய்த நபர்

தாய்வானில் 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவதற்காக, ஒரு நபர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். தாய்வான் நாட்டு சட்டப்படி, திருமணத்திற்காக 8…
Read More...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் கடற்கரையில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சில பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக அறிக்கைகள்…
Read More...

பாதசாரி கடவையில் விபத்து: பெண் படுகாயம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா, நானுஓயா பொலிஸ் பிரிவின் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பாதசாரி…
Read More...

வந்தாறுமூலையில் மற்றுமொரு கோர விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் மீண்டுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. வந்தாறுமூலை பிரதான வீதியூடாக பயணித்த லொறி மோட்டார்சைக்கிள் மீது மோதியதிலேயே இந்த…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம்,…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 322.55 புள்ளிகளால்…
Read More...

வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாக டிசம்பர் மாதத்திற்குள் 650000 தென்னைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தென்னை…
Read More...

மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த 8ஆம் தர மாணவர்கள்: குவியும் பாராட்டுக்கள்

-யாழ் நிருபர்- கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...