119 எண்ணை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

அவசர தொலைபேசி இலக்கமான 119 இலக்கத்தை தவறாகப் பயன்படுத்தி தவறான முறைப்பாடுகளை அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான…
Read More...

எட்டு மாத குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று திங்கட்கிழமை உயிரிழந்தது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள்…
Read More...

தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்திலுள்ள தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தின் சுற்றுவேலியை காட்டு யானைகள் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை சேதப்படுத்தியுள்ளன.…
Read More...

போர் நிறுத்தம் அமுலில்: மீற வேண்டாம் – டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு…
Read More...

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.…
Read More...

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள…
Read More...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் பதவிப் பிரமானம்

-நானுஓயா நிருபர்- 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை,…
Read More...

கொழும்பில் அதிகரிக்கும் செலவு: ஆய்வில் தகவல்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப்…
Read More...

பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகள்: தந்தையின் கொடூர செயல்

இந்தியாவின், மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி…
Read More...