மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற…
Read More...

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்துடன் , இலங்கை…
Read More...

குடும்பப் பெண் சடலமாக மீட்பு: இரட்டை சகோதரிகள் கைது

-அம்பாறை நிருபர்- கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ஆமைகளை உணவு தயாரிக்க முயன்ற மூன்று பெண்கள் கைது

வனவிலங்கு சரணாலயத்திற்குள் பதின்மூன்று ஃபிளாப்ஷெல் ஆமைகளை (பால் ஆமைகளை) கொன்று அவற்றை உணவு தயாரிப்பதற்கு ஆயத்தமான மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு…
Read More...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல்…
Read More...

உல்லாசத்தில் காதலர்கள்: மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

இந்தியாவில் விடுதி அறையில் காதலர்கள் செய்த கவனக்குறைவால் ஜெய்ப்பூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காதலர்கள் இருவர் பிரபல…
Read More...

யாழ் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம்  செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு…
Read More...

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை  9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இக்கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச…
Read More...

மூதூர் பிரதேச சபை தவிசாளரின் முதலாவது கள விஜயம்

-மூதூர் நிருபர்- தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதன்முதல் தோப்பூர் பிரதேசத்திற்கான களப்பயணத்தை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் செல்வரெத்தினம் பிரகலாதன் இன்று செவ்வாய்கிழமை…
Read More...

நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சல்மான்கான்

பொலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் இரத்த நாள வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 59 வயதாகும் சல்மான் கான் சமீபகாலமாக உடல் சோர்வுடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது…
Read More...