யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு - உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்று மற்றும்…
Read More...

மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை

இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது. ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின்…
Read More...

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பான அறிவிப்பு

இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

-அம்பாறை நிருபர்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு நேற்று…
Read More...

பொது நிர்வாக – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழு உறுப்பினராக…

-அம்பாறை நிருபர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றி வரும் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், பொது நிர்வாக, மாகாண சபைகள்…
Read More...

வடக்கு – கிழக்கு – ஊவா மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாட்டில் கிழக்கிலிருந்து குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதால், எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமைகளில் அதிகரிப்பு…
Read More...

தொல்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது

மினுவாங்கொடை - மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த…
Read More...

கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஹம்பேகமுவ - குக்குல்கடுவ பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன், நேற்று வியாழக்கிழமை மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்…
Read More...

உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல்…
Read More...

இந்தோனேஷியாவில் சீற்றத்துடன் எரிமலை – மக்கள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான…
Read More...