பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு தடுப்புக்காவல்

-அம்பாறை நிருபர்- அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில்…
Read More...

டிட்வா சூறாவளி கொடுப்பனவுகள் ஆரம்பம் – பிமல் ரத்நாயக்க

டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல்…
Read More...

கொட்டகலை சாரதிகள் நலன்புரி சங்கத்தினால் அனர்த்த நிவாரணத்துக்கு நிதி

-மஸ்கெலியா நிருபர்- கொட்டகலை சாரதிகள் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் "இலங்கையை மீள கட்டியெழுப்பும்" நிதியத்துக்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு வருடமும்…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு காசோலை வழங்கல்

-கிண்ணியா நிருபர்- டித்வா புயலினால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான காசோலைகளை வழங்கும் நிகழ்வு, மாவட்ட…
Read More...

உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் திடீர் மரணம்

உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ சிறுநீரகத் தொற்று காரணமாக காலமானார். கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது 32-வது வயதில் 600…
Read More...

கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை

நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்களுக்கு தேவையான 22…
Read More...

திருமலையில் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ள கட்டடம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை – வீரநகர் பகுதியில் உள்ள வீரநகர் அன்னை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை…
Read More...

வெடி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து டைனமைட் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவர் மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் நேற்று…
Read More...

அமெரிக்கரை திருமணம் செய்தாலும் கிரீன் கார்ட் கிடைக்காது – புதிய கட்டுப்பாடு

குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில்…
Read More...

சாய்ந்தமருதில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையின்…
Read More...