எரிபொருள் விலையில் இன்றிரவு திருத்தம்

பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி, தொடர்புடைய எரிபொருள் விலை ஒழுங்குமுறைக்குழுவும் இன்று கூடவுள்ளதாக இலங்கை…
Read More...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிகள்

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று…
Read More...

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று சனிக்கிழமை பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்தப்படுத்தவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு, தமது…
Read More...

மரக்கறிகளின் விலை உயர்வு

டிட்வா சூறாவளியின் தாக்கம் இன்னும் நீடிப்பதால், மரக்கறிகளின் விலைகள் வழமையான ஆண்டுகளை விட உயர்வாகவே காணப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மெனிங் சந்தை…
Read More...

யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு செல்லவுள்ள பொலிஸாரின் பிரச்சினை

-யாழ் நிருபர்- வீதி கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமகனால் குற்றச்சாட்டப்பட்டது. அந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு…
Read More...

சித்தாண்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

மட்டக்களப்பு சித்தாண்டி சமூக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று சனிக்கிழமை சித்தாண்டி சமூக ஒன்றியத் தலைவர் ந.சதீஸ்கண்ணா தலைமையில் சிறப்பாக…
Read More...

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் – அரசியலமைப்பு பேரவை

கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பாக, ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு தொடர்பான விடயம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு உதவி

“டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று சனிக்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், ஐக்கிய இராச்சியத்தில்…
Read More...