திருகோணமலை – இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் பாடசாலை தினம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை , இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் 49 வது பாடசாலை தினம் வித்தியாலயத்தின் அதிபர் சு. யுவராஜா தலைமையில் நேற்று சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில்…
Read More...

கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச வழிபாடு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்றுஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய குரு…
Read More...

சமிக்கையை மீறி சென்ற டிப்பர் மீது துப்பாக்கி சூடு

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸாரால்…
Read More...

யாழுக்கு எடுத்து வரப்படுகிறது உலகக் கிண்ணம்

-யாழ் நிருபர்- ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்று ஞாயொற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுகிறது. 7.30க்கு…
Read More...

கல்முனை அபிவிருத்தி பணிகள் பின்னடைவு – ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படாதமைக்கு கண்டனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இதுவரை நடத்தப்படாததன் காரணமாக, கல்முனை பிரதேசத்தின்…
Read More...

1240 மில்லி கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

-மஸ்கெலியா நிருபர்- மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள மஸ்கெலியா பொலிஸ் சார் மேற் கொள்ளும் வீதி தடை சோதனை சாவடியில் வைத்து கொடக்காவல பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய நபரிடம் இருந்து…
Read More...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு…
Read More...

இலங்கையில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடையா?

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர்…
Read More...

குடும்பத்தின் கண்ணீருக்குக் கிடைத்தது நீதி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியேற்ற தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவரது தந்தையை உடனடியாக விடுதலை செய்யுமாறு நீதிபதி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும்…
Read More...