அனர்த்தத்தினால் தற்காலிகமாக தங்கவைக்கப்படட மக்கள் வெளியேற்றம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள ஒரு லயன் தொகுதி வீடுகள் கடந்த மோசமான காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்பு காணப்பட்டதால் குறித்த…
Read More...

காதலுக்கு எதிர்ப்பு – இளைஞனின் செயல்

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச்…
Read More...

பொது நிர்வாக – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழு உறுப்பினராக…

-அம்பாறை நிருபர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றி வரும் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…
Read More...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிரின் ஏற்பாட்டில், கட்சியின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட…
Read More...

பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருட கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும்

-அம்பாறை நிருபர்- பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை நற்பிட்டிமுனை கமு/கமு/லாபிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில்…
Read More...

கல்முனையில் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை கல்முனை வர்த்தகர் மர்ஹும்…
Read More...

ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும்…
Read More...

நாளை முதல் பல பகுதிகளில் மழை

நாட்டை அண்மித்த கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாளை திங்கட்கிழமை முதல் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, கிழக்கு,…
Read More...

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் இடமாற்றம்

-கல்முனை நிருபர்- சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலாளரின் சேவையை பாராட்டி கௌரவிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதிகiகு சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்ற சனிக்கிழமை முள்ளிப்பொத்தானையில் இடம் பெற்றது.…
Read More...