இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் 12 பேரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த…
Read More...

பங்குச் சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும். இன்றைய…
Read More...

மிரிஹானைக்கு மஹிந்த மற்றும் நாமல் விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், மிரிஹானைக்கு களவிஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட…
Read More...

காபந்து அரசாங்கம் அமையுமா?

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து…
Read More...

34 பேருக்காக வாதாட இறங்கிய 300 சட்டத்தரணிகள்

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில்,…
Read More...

ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்கா?

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண…
Read More...

இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது –…

சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் சாத்தியமான கடன் திட்டம் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ்…
Read More...

ஐரோப்பிய நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு

ஜெர்மனி சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அறிவித்து சில மணித்தியாலங்களில் ஆஸ்திரிய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தொடர்ந்து மேற்கத்திய…
Read More...

எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவைக்கு பாதிப்பு தராது

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித…
Read More...

நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்கள்

நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்களே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள அறிக்கையிலேயே…
Read More...