70 வயது நபர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் என்பவரே…
Read More...

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ; 471 பேர் பாதிப்பு

புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர்…
Read More...

எரிபொருளுக்காக காத்திருந்த 50 வயது நபர் உயிரிழப்பு

தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில்,…
Read More...

பொதுசொத்துக்களையும் பதிவு செய்ய கோரிய சுற்று நிரூபம் வெளியீடு

பொதுச்சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அரசாங்கத்தின் அனைத்துப் பொதுசொத்துக்களையும் பதிவு செய்தல் என்கிற தலைப்பில் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் மரவள்ளி கிழங்கு அவியல்

போராட்டத்துக்கு வருவோருக்கு நேற்றையதினம் தண்ணீர் போத்தல்கள் தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்பட்டன. இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சுடசுட தேனீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ…
Read More...

கோட்டாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள்

ஜனாதிபதியை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டாம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த…
Read More...

ஜனாதிபதியுடன் இன்று சந்திக்கவுள்ள கட்சிகள்

11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால்…
Read More...

நேற்று  ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கிறது

அரசுக்கு எதிராக நேற்று  சனிக்கிழமை காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையானது மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

பிரான்ஸில் இன்று தோ்தல்

புதிய ஜனாதிபதியைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் போட்டியிடுகிறாா்.…
Read More...

உக்ரைன் ஜனாதிபதி- பிரித்தானிய பிரதமர் சந்திப்பு

கடுமையான போர் சூழலுக்கு மத்தியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். உக்ரைன் மீது 40இற்கும் மேற்பட்ட நாளாக ரஷ்யப் படைகள்…
Read More...