பண மதிப்பிழப்பு விவகாரம் ; ஐ.தே.க.வின் அறிவிப்பு

சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கோதுமை மா விலை வெகுவாக அதிகரிப்பு

சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மா கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220…
Read More...

21 மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர்

226 பேர் இணைந்து 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர். மக்களை இவ்வாறான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என…
Read More...

புத்தாண்டு கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபா

புத்தாண்டு கொடுப்பனவாக, விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை…
Read More...

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை…
Read More...

கூகுள் வழிகாட்டியில் ‘கோட்டா கோ கிராமம்’

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கிராமம்' எனும் பெயருடன் கூகுள் வழிகாட்டியில் பதிவாகியுள்ளது. அவ்வாறு உள்ளடக்கப்பட்ட பெயர் தற்போது வைரலாகியும் வருகிறது. அரசாங்கத்துக்கு…
Read More...

இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில்

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எரிபொருள்…
Read More...

இராஜாங்க அமைச்சரானார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேறுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும்…
Read More...

மிரிஹான சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு

மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள…
Read More...

மே 21இல் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்

அவுஸ்திரேலியாவில் மே 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், முக்கியக்…
Read More...