மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

இயற்கை அபாய முன்னெச்சரிக்கை நிலையத்தினால் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று நண்பகல் ஒரு மணி தொடக்கம் இரவு…
Read More...

இராட்சத பல்லி மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நால்வர் கைது

மனிதனுடைய பாலியல் வேட்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மனிதனுடைய அத்துமீறல்கள் விலங்குகள் பறவைகள் என்று ஆரம்பித்து இன்று பல்லி வரை சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும்,…
Read More...

இலங்கையின் திட்டங்களை வரவேற்பதாக “ஐஎம்எப்” தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) கடனாளிகளுடன் "கூட்டு உரையாடலில்" ஈடுபடும் இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. "இலங்கையின் கடன் நீடிக்க முடியாதது…
Read More...

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு – 35 வயது பெண் கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 35 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது ஆவனிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - சிவகங்கை மாவட்டம்…
Read More...

காளானை உட்கொண்ட 13 பேர் உயிரிழப்பு

அசாமில் விஷக்காளான்கள் உட்கொண்டு 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் , பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம்…
Read More...

முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

இலங்கை இராணுவத்தால் முன்னாள் விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு, புதிய வீடு ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.வீடொன்றில்லாமல் தன் குடும்பத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது. அவர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read More...

பிரதமரின் அழைப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த பதில்

பிரதமரின் அறிவிப்பு வந்த பின் அதற்கான பதிலை வழங்கியுள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்..! மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக…
Read More...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்கiளை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 73 பிரதான நீர்ப்பாசன…
Read More...

வவுனியாவைச் சேர்ந்த யுவதியே சடலமாக மீட்பு

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும்…
Read More...