சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது

லங்கா ஐ ஓ சி நிறுவனம் அனைத்து வகை பெட்ரோல் விலையை லீற்றருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகை டீசல் விலையை லீற்றருக்கு 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

காதலனுடன் வாழ ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த மாணவி

காதலனை திருமணம் செய்தவற்காக மூதாட்டி ஒருவரை கொன்று அவரின் நகைகளை அபகரித்த 17 வயதே ஆன மாணவியை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவை - பொள்ளாச்சியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்க தயார்

'மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தயார்', என்று முன்னாள் பிரதமரும் தற்போதைய எம்.பி.யுமான ரணில்…
Read More...

ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் பலி

வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மின்வெட்டு காரணமாக பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின்…
Read More...

வெளிநாட்டு இலங்கையர்கள் நாட்டிற்கு உதவ வேண்டும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்…
Read More...

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியானது, இன்றைய தினம் வழமைக்கு திரும்புமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்கள்…
Read More...

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக  இன்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு…
Read More...

ஜனாதிபதி செயலக கட்டிட வாசகமாக ‘Go Home Gota’

காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஜனாதிபதி செயலக கட்டிடத்தை “Go Home Gota” என்ற வாசகத்தை மின்விளக்கு வெளிச்சத்தில்…
Read More...

பொலிஸ் பிரிவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கைப் பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும்…
Read More...