விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்படாது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் 40 பேர் இன்று சனிக்கிழமை  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று…
Read More...

தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை

ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வரும் தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர்…
Read More...

திருமண மண்டப கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிப்பு

திருமண மண்டப கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read More...

எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி…
Read More...

ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு -ஆய்வரங்கம் 

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர்  அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக  'கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள்: ஒரு…
Read More...

சீமெந்து விலை 600 ரூபாவால் அதிகரிக்கும்?

எரிபொருட்கள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்தின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, 50 கிலோ கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 500 முதல் 600 ரூபா…
Read More...

‘ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்’ – கண்டியில் சுவரொட்டி

'நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்.' என கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள்…
Read More...

உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அறிவிப்பு

உலகளவில் கொரோனாபாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஏப்ரல் 11 முதல் 17ஆம் திகதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலைவரம் குறித்த அறிக்கையை உலக சுகாதார…
Read More...

திங்கட்கிழமை அதிபர்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வை வழங்கக்கோரி அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களும் மற்றும் ஆசிரி யர் ஆலோசகர்…
Read More...