திருத்தங்களை ஆராய அமைச்சரவை உபகுழு

புதிய அமைச்சரவை நியமனத்திற்கு பின்னர் முதன் முறையாக இன்று திங்கட்கிழமை அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களை…
Read More...

சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றி – ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள்  இன்று திங்கட்கிழமை முன்னெடுத்த சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் , இலங்கை ஆசிரியர்…
Read More...

அயர்லாந்து யுவதி இலங்கையில் துஷ்பிரயோகம்

சுற்றுலா வந்த அயர்லாந்து யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது…
Read More...

இலங்கைக்காக வத்திக்கானில் இடம்பெற்ற விஷேட ஆராதனை

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை விஷேட ஆராதனை இடம்பெற்றுள்ளது. வத்திக்கானிற்கு விஜயம்…
Read More...

சிங்கப்பூரில் ‘தமிழ்மொழி’ திருவிழா

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. பாடசாலைகளில் தாய்மொழிப் பாடம் என இந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.…
Read More...

அமெரிக்காவிடம் ஆயுதங்கள் கோரும் உக்ரைன்

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் இராணுவத்தினரும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே,…
Read More...

125 மில்லியன் ரூபா உதவி வழங்கும் இத்தாலி

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ…
Read More...

அரநாங்கத்திற்கு உதவ வேண்டாம் என கோரி கடிதம்

தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என கோரி, சர்வதேச நாணய நிதியத்திற்கும், இந்திய அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்…
Read More...

பிரான்ஸின் ஜனாதிபதியாக மீண்டும் இம்மானுவேல் மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக…
Read More...

முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு மேலும் ஒரு தடை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை…
Read More...