‘மைனா கோ கம’ அகற்றப்பட்டது

அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முதலில் வாகனங்கள் அகற்றப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின்…
Read More...

‘டுவிட்டர்’ பயன்படுத்தவும் கட்டணம் அறவீடு?

வர்த்தக மற்றும் அரச நடவடிக்கைகளுக்காக TWITTER சமூக வலையமைப்பை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கட்டணமொன்றை அறவிட டெஸ்லா நிறுவனத்தின் பிரதானி  எலான் மாஸ்க் தீர்மானித்துள்ளார்.…
Read More...

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரியாக பிரான்ஸைச் சேர்ந்த 118 வயதான 'அன்ட்ரே ',கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச்…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பிணையில் விடுதலை

பத்தரமுல்லை-பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடுவெல நீதவான்…
Read More...

மொரட்டுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மொரட்டுவ-கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை…
Read More...

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் நடவடிக்கை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி  தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை, நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. தற்போது 3…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை…
Read More...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டி சேர்ந்த மயூரன் மகிந்தன் (வயது 08) எனும்…
Read More...

பாடசாலைக்கு தீ வைத்த 7, 12 வயது மாணவர்கள் கைது

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில்…
Read More...

டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கையில் பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 370 ரூபாயாக பதிவாகி உள்ளது. BOC – Rs. 366 People’s Bank – Rs. 359 Sampath Bank – Rs. 370…
Read More...