பிரதமரின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி…
Read More...

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர் தன்னெழுச்சிப் போராட்டம் இரவு -பகல் பாராது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு…
Read More...

சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்தை யோசனையை பரிசீலிப்பேன்- ஜனாதிபதி

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை திட்டங்களை, ஆராய்ந்து அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுவது குறித்து தாம்…
Read More...

இன்று முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைப்போல இன்று திங்கட்கிழமை முதல்  ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணனி அமைப்பில்…
Read More...

வெள்ளை மாளிகை பேச்சாளராக கறுப்பினத்தவர்

வெள்ளை மாளிகை பேச்சாளராக முதல் முறை கறுப்பினத்தவர் மற்றும் வெளிப்படையாக தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு…
Read More...

எரிபொருள் விநியோகம் நாளை முதல் புதிய முறைமை

எரிபொருள் விநியோகத்தை நாளை திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் சைக்கிள்: ரூ. 2,000, முச்சக்கர வண்டி: ரூ. 3,000, கார், வேன்,…
Read More...

காரொன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து மாத குழந்தை பலி

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை…
Read More...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் இடமாற்றம்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். யாழ்.…
Read More...

மாணவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தினால் வீழ்ச்சி

நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் இன்று கலந்துரையாடல்

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை…
Read More...