பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க

பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க,   கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். சமன் ஏக்கநாயக்க,…
Read More...

17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம்…
Read More...

புதிய பிரதமருடன் இணைந்து செயற்பட தயார்

இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை…
Read More...

சஜித்தின் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுப்பிய பதில்

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ரணில்…
Read More...

முன்னாள் பிரதமர் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பு

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில…
Read More...

புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக…
Read More...

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும்,…
Read More...

கிழக்கு , மேல்மாகாண பாடசாலைகளுக்கு  விடுமுறை

மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை வியாழக்கிழமை  விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதே வேளை , கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து…
Read More...

புதிய பிரதமராக மீண்டும் ரணில் ?

புதிய பிரதமராக  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.…
Read More...

சஜித் அணியிலிருந்து விலகினார் ஹரீன்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்.
Read More...