கொரிய மொழி பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு

தென் கொரிய தொழிலுக்காக இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 2022 ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை மே 23 திகதியன்று ஆரம்பமானது. இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழித் தேர்ச்சிப்…
Read More...

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ, தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிதாக குறித்த…
Read More...

5 நாட்களுக்கு நாய்களின் உணவை சாப்பிடும்  நபருக்கு 23 இலட்சம்

நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று தாம் தயாரிக்கும் உணவினை  5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாக…
Read More...

மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

பண வரம்பு எல்லைக்கு அப்பால் (cash margins) கடன் வசதிகளை வழங்குவதைத்தவிர்க்குமாறும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது. சில…
Read More...

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன…
Read More...

முதலாவது கிலோமீற்றருக்கு 90 ரூபா?

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும், இரண்டாவது…
Read More...

இன்றைய மின்வெட்டு நேரம் குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக…
Read More...

புதிதாக பதியேற்ற அமைச்சர்கள் ஒரே பார்வையில்…

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.…
Read More...

ஊழியரின் மோதிர விரலை கடித்து குதறிய சிங்கம்

ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது…
Read More...

பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு  விடுத்துள்ள அறிக்கையிலேயே…
Read More...