திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சிப் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

வாட்ஸ் அப் மூலம் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் : 44 வயதுடைய சந்தேக நபர் கைது

காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும்…
Read More...

சீனாவில் “லாங்யா” புதிய வைரஸ் பரவும் அபாயம் : இது வரை 35 பேர் வரை பாதிப்பு

சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பரவிவருவதாகவும் இது வரை இந்த வைரசிற்கு 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது விலங்குகளிடம் இருந்து…
Read More...

ரஞ்சன் ராமநாயக்க இரண்டு நாட்களுக்குள் முடிவு எடுப்பார் ?

நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்புக் கோருவது குறித்து தீர்மானிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி…
Read More...

“ஆதிகாலத்து கிழக்கிலங்கைசமூகமும் பண்பாடும்” – மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்…

“ஆதிகாலத்து கிழக்கிலங்கை சமூகமும் பண்பாடும்” எனும் தலைப்பில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பேருரையாற்றும் நிகழ்வொன்று இன்று   வியாழக்கிழமை பி.ப 4.00 மணிக்கு மட்டக்களப்பு…
Read More...

கல்முனையில் மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தொடர்பில் மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடனான…
Read More...

இரு இளைஞர்கள் கடத்தல் : சந்தேகத்தின் பேரில் முன்னாள் பொலிஸ் காண்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் காண்ஸ்டபிள் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது…
Read More...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வியாழக்கிழமை தாய்லாந்து செல்வார்?

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக , தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.…
Read More...

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக : தேசிய போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கும்,  தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள்…
Read More...

வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இருக்காது

வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 13…
Read More...