வௌிநாட்டு பெண்ணின் கைப்பேசியை திருடிய சந்தேகநபர் கைது

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…
Read More...

பீஜிங்கிலிருந்து இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பம்

இலங்கையுடன் புதிய விமான இணைப்பை ஆரம்பித்து, சீனாவின் பீஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானமான "கெபிடல் ஏர் லைன்ஸ்" விமான நிறுவனம், நேற்று சனிக்கிழமை மதியம்…
Read More...

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அதிரடி தகவல்

எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More...

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியின் ஆரம்ப பிரிவு திறப்பு விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆரம்பப் பிரிவு (Primary Division) திறப்பு விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வெளிவிவகார வெளிநாட்டு…
Read More...

நுவரெலியாவில் சிசுவின் சடலம் ஒன்று மீட்பு

நுவரெலியா கிரகரி வாவி கரையில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும்…
Read More...

மட்டக்களப்பு புனாணையில் மோட்டார் சைக்கில் – மீன்லொறி மோதி விபத்து

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு கொழும்பு வீதியில் புனாணை…
Read More...

பெண்களுக்கு விசேட அனுமதி – வெளியான தகவல்

உணவகங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணிகளில் இரவுநேரத்தில் பெண்கள் பணியாற்றக் கூடிய வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Read More...

வீதிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கை

வீதிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம்…
Read More...

கார் மோதி விபத்து

காலி - மில்டன் குணவர்தன மாவத்தையில் உள்ள வீடொன்றில் நிறுத்த முற்பட்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில், நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர…
Read More...