துஷார உப்புல்தெனிய 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று…
Read More...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினம் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் கிளீன் சிறி லங்கா செயலகம் இணைந்து ஜூலை 09 ஆம் திகதி நாடளாவிய…
Read More...

முசலி பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம்

-மன்னார் நிருபர்- மன்னார் - முசலி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்…
Read More...

எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

மத்திய கிழக்கு நாடுகளில் உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைக்கு மத்தியில் பல்வேறு துறைகளின் ஊடாக இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

மனித உரிமை ஆணையாளர் திருகோணமலைக்கு விஜயம்

-மூதூர் நிருபர்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின்…
Read More...

நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள்…
Read More...

மத்திய கிழக்கில் பதற்றம்: இலங்கை அரசின் நடவடிக்கை

மத்திய கிழக்கின் நிலைமை, இலங்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை மதிப்பிட்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக 4 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்…
Read More...

மட்டக்களப்பு – புகையிரத சந்தி வீதியில் விபத்து: பெண் படுகாயம்

மட்டக்களப்பில் எரிபொருள் பவுசர் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த…
Read More...

மழை காரணமாக போட்டி இடைநிறுத்தம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில்…
Read More...

சிவஞானம் செம்மணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

-யாழ் நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன் கிழமை செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால்…
Read More...