மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர்.
எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில்,… Read More...
எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண… Read More...
சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் சாத்தியமான கடன் திட்டம் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ்… Read More...
ஜெர்மனி சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அறிவித்து சில மணித்தியாலங்களில் ஆஸ்திரிய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தொடர்ந்து மேற்கத்திய… Read More...
எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித… Read More...
நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்களே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள அறிக்கையிலேயே… Read More...
ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள்… Read More...
மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பொலிஸார் காயம், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும்… Read More...
கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி… Read More...