நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று, நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து, நுவரெலியா…
Read More...

நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில்

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…
Read More...

விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்

ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை…
Read More...

முஷராப்பிடம் 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்

நாட்டின் நிலைமை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.…
Read More...

தனித்தனி குழுக்களாக சிறிசேன, அனுர,விமல் அணி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 15 உறுப்பினர்களும் , விமல் வீரவன்ச தலைமையில் 14 உறுப்பினர்களும் மற்றும் அனுர பிரியதர்ஷன தலைமையில் 11 உறுப்பினர்களும்  தனித்தனி குழுக்களாக…
Read More...

மோதி விட்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனம்

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, குறித்த இடத்திலிருந்து டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளது.…
Read More...

பிரதி சபாநாயகர் இராஜினாமா

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படுவதாக அறிவித்ததையடுத்து இந்த…
Read More...

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுகிறது இ.தொ.கா

கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது. நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடன் இடம்பெற்ற…
Read More...

7ஆம் திகதி பதவியேற்பார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி Dr. P. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின்…
Read More...