19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More...

பீஸ்ட் படத்திற்கு குவைத் அரசு தடை

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது. வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் இந்த படத்தை வெளியிடகுவைத் அரசு தடை…
Read More...

இலக்கத்தகடு இல்லாத மோட்டர் சைக்கிள்களால் பரபரப்பு

பாராளுமன்றத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இராணுவ வீரர்கள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில்…
Read More...

13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் சுமார்  13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற…
Read More...

சாதனை படைத்த சப்பாத்து

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில்  சென்சார்  தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட  சப்பாத்தினை அசாமை சேர்ந்த சிறுவனொருவன் வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளான். கரிம்கஞ்ச்…
Read More...

இலங்கை தூதரகங்கள் -துணை தூதரகங்கள் சிலவற்றுக்கு பூட்டு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை…
Read More...

புதிய நிதியமைச்சராக பந்துல

புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.…
Read More...

இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையை கண்காணிக்கும் ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக…
Read More...

300 ஐத் தொட்டது அமெரிக்க டொலர்

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின்…
Read More...

நேற்று ஏற்றார் இன்று விலகினார்

புதிய நிதியமைச்சராக  நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட  அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துகொண்டார்.
Read More...