சந்தைக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்

யாழ்ப்பாணத்தில் சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் நேற்று புதன் கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது -…
Read More...

டீசல் ஏற்றி சென்ற பௌசர் விபத்து : டீசலை அள்ளி ஊற்றி கொண்டு சென்ற மக்கள்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பெளசர் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான…
Read More...

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது…
Read More...

நண்பருக்கு மனைவியை விருந்தாக்கிய கணவர்

இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் தனது கணவர், நண்பரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தன்னை அவருக்கு விற்றதாக, பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். அந்த…
Read More...

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவிப்பு

பிரித்தானியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும், இலங்கை செல்லும் தமது நாட்டவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனைகளை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கைக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்கள், அதிக…
Read More...

தனிமையில் வாழ்வதையே விரும்பும் பெண்கள்

அமெரிக்காவில் உள்ள இளம் பெண்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தனித்து வாழ முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திருப்தி அளிக்காத உறவுகளில்…
Read More...

ஒன்றாக மது அருந்திய மைத்துனர் மீது கோடரியால் தாக்குதல்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கரடியனாறு, உசனார்மலை…
Read More...

விண்வெளிக்கு தயாராகும் 23 வயதான பெண்

ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் ஜானவி தங்கேட்டி, 2029ஆம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர்…
Read More...