300 கோடி ரூபா போதைப்பொருள் விவகாரம்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியுடைய பாரிய போதைப்பொருள் தொகை தொடர்பாக, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு…
Read More...

வரலாறு பாட ஆசிரியர் இல்லை – யாழ் பாடசாலை சர்ச்சை

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த 10 வருடங்களாக வரலாற்று பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச செயலகத்தில்…
Read More...

நீர்கொழும்பில் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

நீர்கொழும்பு - தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய உறுதி

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்று திங்கட்கிழமை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின்…
Read More...

உலக சதுப்பு நில தினம்

உலக சதுப்பு நில தினம் இன்று திங்கட்கிழமை இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி 'உலக சதுப்பு நில தினமாக' ராம்சார் சதுப்பு நில உடன்படிக்கையின் பொதுச் செயலகம்…
Read More...

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிக்கை

2025ஆம் ஆண்டில் இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவு 2 பில்லியன் டொலரைக் கடந்துள்ளது. டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு…
Read More...

முன்னாள் காதலன் – காதலியின் பெயரை கரப்பான் பூச்சிக்கு சூட்டி பழிவாங்க ஓர் அரிய வாய்ப்பு

முன்னாள் காதலன் அல்லது காதலியின் (Ex) நினைவுகளைத் துடைத்தெறிய போலாந்தின் ஓரியண்டேரியம் மிருகக்காட்சிசாலை (Orientarium Zoo) ஒரு விசித்திரமான வாய்ப்பை 2026ஆம் ஆண்டிற்காக மீண்டும்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ…
Read More...

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் தீவிபத்து

லண்டனில் உள்ள பாலர்பாடசாலையொன்றில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லூயிஷாமின் கேட்போர்டில்உள்ள ருஷே கிரீன் பாலர்பாடசாலையிலேயே இந்த தீவிபத்து சம்பவம்…
Read More...