தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத தெரிவித்துள்ளார். இதனுடன்…
Read More...

அழிவை நோக்கி நகரும் பிரபஞ்சம் – அதிர்ச்சி தகவல்

பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமான 'கருப்பு ஆற்றல்' (Dark Energy) எதிர்காலத்தில் வலுவிழக்கக்கூடும் என்றும், அதனால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மீண்டும் ஒரு புள்ளியில் சுருங்கி அழியும்…
Read More...

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-சம்மாந்துறை நிருபர்- ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை முதலையொன்று இழுத்துச் சென்ற நிலையில் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம்…
Read More...

காதலை மறுத்த யுவதியான ஆசிரியைக்கு இளைஞன் கொடுத்த ஷாக்

களுத்துறை பிரதேசத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபமடைந்த ஒருவர், ஆசிரியர் ஒருவரின் 64,000 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை திருடிச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார்…
Read More...

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய…
Read More...

புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் கைது

மொனராகலையில் தனமல்வில - கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸ்…
Read More...

கனடாவில் பழயைமான தேவாலய மணிக்கு நேர்ந்த நிலை

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்திலிருந்து காணாமல் போன 200 ஆண்டுகள் பழமையான மணி உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த மணி குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில்,…
Read More...

மன்னார் பேசாலையில் மூவியரசர் விழா

-மன்னர் நிருபர்- மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலையில் மூவியரசர் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வருடம் ஒருமுறை சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்படும் புதுமை…
Read More...

டெங்கு நுளம்புக்கான புகை விசிறல்

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை டெங்கு நுளம்புக்கான புகை விசிறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…
Read More...

பொலிஸ் பாதுகாப்பு அடையாள அட்டை – சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- திம்புளை பத்தனை பொலிஸாரின் ஏற்பாட்டில் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் சமூக பொலிஸ் பாதுகாப்புக் குழு நியமிக்கப்படுவதற்கான சிறப்புக் கூட்டம் நேற்று…
Read More...