கூட்டமைப்பை இன்று சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்தித்துப் பேச்சு நடத்துவர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில்…
Read More...

மே இறுதி வரை தொடரும்

தற்போதைய 5 மணி நேர மின்வெட்டு மே இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் புத்தாண்டு தினங்களில் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை.…
Read More...

சிறைச்சாலையில் காதலியின் கரம் பிடித்தார் ஜூ லியன் அசேஞ்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூ லியன் அசேஞ் தனது நீண்ட கால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு முதல்…
Read More...

உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை

சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை…
Read More...

ரணிலுடன் இணையவுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக விவசாய அமைச்சர்…
Read More...

சங்ககாரவின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்  குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 8,000 ஓட்டங்களை ஸ்மித் தனது 151 ஆவது இன்னிங்ஸ்களில்…
Read More...

அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து மொட்டையடித்தார் ஈசன்

-பதுளை நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை  உறுப்பினரான ஈசன்,  தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து…
Read More...

எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த…
Read More...

தீ பரவலிற்கான காரணம் கண்டறியப்பட்டது

கட்டுகஸ்தோட்டை-பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்தில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, கடந்த வாரத்தில் 733 டெங்கு…
Read More...