ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு விசேட சுற்றறிக்கை

ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட…
Read More...

பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர், பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல்- மெல்சிறிபுர…
Read More...

87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு

பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.…
Read More...

இரண்டு நாள் விடுமுறை?

நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில்…
Read More...

பாடசாலை போக்குவரத்து சேவை இனி இல்லை ?

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை  முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை …
Read More...

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வகங்களில் நடத்தப்படும் வழக்கமான பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன், வைத்தியசாலையின் அனைத்து…
Read More...

முகக் கவசத்தை அகற்றுவது குறித்த தீர்மானம்

கொரோனாவைத் தடுக்கும்  மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை, 80 சதவீதத்தை தாண்டிச் சென்றால் மாத்திரமே, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து தீர்மானிக்க முடியும் என சுகாதார…
Read More...

24 கரட் தங்கத்தின் விலை 200,000 ரூபா

இலங்கையில்  இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரியொருவர் தெரிவித்தார். தங்க விற்பனையாளர்களின் இன்றைய தகவலின் படி, 22 கரட்…
Read More...

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்கள்

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்களை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில்   கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாத…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்திற்கு விஷேட ஏற்பாடு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து…
Read More...