இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

எஷான் மாலிங்கவின் உபாதை தொடர்பில் விளக்கம்

வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கவின் உபாதை நிலைமை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது…
Read More...

2026 டி-20 உலகக் கிண்ணம் – டிக்கெட் விற்பனை நாளை ஆரம்பம்

இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான டிக்கெட் விற்பனை நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More...

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட…
Read More...

சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட…
Read More...

கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

இலங்கையில் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு…
Read More...

யாழில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழில் கிருமித் தொற்றினால் சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளான். கோண்டாவில் - இருபாலை வீதியைச் சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது 11) என்ற சிறுவனே…
Read More...

நாங்க வெள்ளை குழந்தை மட்டும் ஏன் இப்படி? – வழக்கு தொடரும் தம்பதியினர்

அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினருக்கு, ஒரு கருத்தரிப்பு மையத்தின் (Fertility Clinic) அலட்சியத்தால் தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்க புதிய திட்டம்

சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...

ஆமை இறைச்சி – முட்டைகளுடன் சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆமை இறைச்சி, ஆமை முட்டைகளுடன் மூன்று…
Read More...