இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – சமீம்

-அம்பாறை நிருபர்- இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள்…
Read More...

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழில் 4 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் வைத்து 29…
Read More...

திருகோணமலை வீர நகர் பகுதியில் கடலறிப்பால் மூன்று வீடுகள் சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக நேற்று திங்கட்கிழமை மூன்று வீடுகள் கடலுடன் தாழ்…
Read More...

நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண் – விமானம் மூலம் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு

-யாழ் நிருபர்- நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் தசநாயக்க நியமனம்

-மஸ்கெலியா நிருபர்- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More...

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

-யாழ் நிருபர்- கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக செல்வரட்ணம் சாருதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

நிந்தவூர் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – விடுகை விழா

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் Y TWO K முன்பள்ளி பாடசாலையின் 2025 ஆம் ஆண்டு வருடாந்த விளையாட்டுப் போட்டி, விடுகை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள், Y TWO K முன்பள்ளி பாடசாலை…
Read More...

மன்னார் பாடசாலையின் புதிய அதிபரை வரவேற்ற பாடசாலை சமூகம்

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியால பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட யூட் ஜோசப் ஆனந்தம் குரூஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.…
Read More...

யாழ். மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு – மலையகம் நோக்கி புறப்பட்ட குழு

-யாழ் நிருபர்- அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கினர். அத்துடன் அந்த பகுதிகளில் வாழும் மாணவர்கள் தமது…
Read More...

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கடந்த டிட்வா…
Read More...