முச்சக்கர வண்டி மீது கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி

கொழும்பு - ஒருகொடவத்தயில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கொள்கலன் பாரவூர்தி முச்சக்கர வண்டியின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஒருகொடவத்த நோக்கி பயணித்த கொள்கலன்…
Read More...

திருகோணமலை மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு…
Read More...

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூன்று பேரை ஜூலை 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட…
Read More...

வடமராட்சியில் நடைபெற்ற மாபெரும் வர்த்தக சந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, போக்கறுப்பில் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது. வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம்…
Read More...

போதைக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து

-நானுஓயா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி நேற்று புதன் கிழமை இரவு வீதியில் குடைசாய்ந்து…
Read More...

பார ஊர்தி மரத்தில் மோதி விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை பார ஊர்தி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் போசணை மிக்க உணவுக் கண்காட்சி

போசாக்கு மாதத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில், பல்வேறு வகையான போசணை மிக்க உணவுகளை அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு சுகாதார வைத்திய…
Read More...

அனுராதபுரம் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

அனுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…
Read More...