பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை

சவூதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பாடசாலைக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…
Read More...

நோய் வாய்ப்பட்ட தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படவில்லை: பதவியை துறந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

நோய் வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பதவியை இராஜினாமா…
Read More...

இலங்கையில் புதிய ரக மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம்

இலங்கையில் எலெக்ட்ராடெக் (Elektrateq) எனும் பெயரில் புதிய மின்சார முச்சக்கரவண்டியினை  இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கச்சி பகுதியில் ராவணன் வனம் பூங்கா நேற்றைய தினம் சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ்பல்களைக்கலக முன்னால் துனைவேந்தர்…
Read More...

மட்டக்களப்பில் நிலவும் கடும் வறட்சி: பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி கிடைக்கப்…
Read More...

பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து

பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன்,…
Read More...

வாகன விபத்து: 3 பேர் படுகாயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந் கார் ஒன்று களுதாவளை பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது…
Read More...

தெல்லிப்பழை துர்காதேவி ஆலயத்தின் கைலாசவாகன திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கைலாச வாகனத் திருவிழா நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை 4.30 மணியளவில்…
Read More...

பண்டாரவளை விடுதியில் பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பு…
Read More...

மட்டக்களப்பில் திறன்மிகு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் திறன்மிகு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி…
Read More...