யூடியூப் வீடியோ பார்த்து மனைவி செய்த விபரீதம்: கணவனுக்கு நேர்ந்த கதி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள பன்மனிவாடி என்ற இடத்தில் யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி ஒருவர் கணவரைக் கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிஷ் ரத்தோட்…
Read More...

கதிர்காமம் எசல பெரஹரா இன்று ஆரம்பம்

வரலாற்றுப் புகழ்பெற்ற ருஹுணு கதிர்காமம் எசல மகா பெரஹரா இன்று  வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் பெரஹரா நிகழ்வுகள் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. தொடர்ந்து,…
Read More...

கடலுக்கு சென்ற மீனவர் கரை திரும்பவில்லை: தேடுதல் பணி தீவிரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை.…
Read More...

சிம்மத்தில் உருவான யோகம்: சிக்கலை சந்திக்கவிருக்கும் ஐந்து ராசிகள்

நவகிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி மற்றும் வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அதேபோல், நவக்கிரகங்களில் அமங்கல…
Read More...

புதிய இரத்த வகை கண்டு பிடிப்பு

முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது.…
Read More...

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா

-யாழ் நிருபர்- அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் வேள்வித் திருவிழாவானது நேற்று புதன் கிழமை சிறப்பாக நடைபெற்றது. கருவறையில்…
Read More...

இலங்கை இராணுவத்தின் 67ஆவது தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை பொறியியலாளர்கள் படை பிரிவு மேஜர் ஜெனரல் கபில டோலகே, இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் 67ஆவது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப்…
Read More...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – சாணக்கியன் கலந்துரையாடல்

“அணையா விளக்கு” மக்கள் எழுச்சி போராட்டத்தின் இறுதி நாளான நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தமிழரசுக் கட்சியின்…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காத்தான்குடி பொலிஸார் கோரிக்கை!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் குளம் பகுதி பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர்…
Read More...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று வியாழக்கிழமை காலை இலஞ்சம்…
Read More...