நாணய சுழற்சியில் இங்கிலாந்து வென்றது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது. இன்றைய போட்டி பல்லேகலையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது.…
Read More...

சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தில் புதிய மாற்றம்

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 5 மாவட்டங்களுக்கு…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்குபுர, அகலேமட பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மைத்துனர்…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்று திங்கட்கிழமை ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More...

பெற்றோல் விநியோகத்தில் அதிரடி முடிவு

இலங்கைக்குத் தேவையான 92 ரக பெற்றோலை (Petrol 92 Octane Unleaded) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தைச் சிங்கப்பூரை சேர்ந்த Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை…
Read More...

இலங்கை – பின்லாந்து இடையே அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இலங்கை மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே அரசியல் ஆலோசனை பொறிமுறையொன்றை (Political Consultation Mechanism) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை…
Read More...

ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள்

ரஷ்யாவின் ஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அபூர்வ…
Read More...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற கோரமான சாலை விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹியர்ஸ்ட் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 11-ல், ஒரு சரக்கு லொறி மற்றும் பயணிகள்…
Read More...

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்புச் சபை இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில்…
Read More...

மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு…
Read More...