குடும்ப தகராறினால் மக்களுக்கும் தந்தைக்கும் நேர்ந்த சோகம்

அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தந்தையும் மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.…
Read More...

முதலையிடமிருந்து நண்பனை மீட்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி

அக்கரைப்பற்று – பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல் ஓயா ஆற்றில் முதலை ஒன்றின் தாக்குதலில் இருந்து தனது நண்பனை காப்பாற்ற முயன்ற ஒருவர் முதலைக்கு இரையாகியுள்ளார். படகு ஒன்றை மீட்டெடுக்க…
Read More...

யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் மலையக மாணவர்களுக்கு கருத்தரங்கு

யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு, குறித்த பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று…
Read More...

உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

யாழில் சட்டவிரோதமாகமதுபானத்தை கொண்டு சென்ற சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில் கொண்டுசென்ற 13 போத்தல் சாராயத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு அதிரடி அறிவிப்பு

அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டில்…
Read More...

பச்சை மிளகாயின் விலை அதிகரிக்கக்கூடும்

பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையான அளவு…
Read More...

கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைது

-சம்மாந்துறை நிருபர்- நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த…
Read More...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

-அம்பாறை நிருபர்- 2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை…
Read More...

சாய்ந்தமருதில் டிஜிட்டல் சேவை நிலையம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தின் டிஜிட்டல் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு விரைவாகவும் வினைத் திறனாகவும் சேவைகளை வழங்கும்…
Read More...