அமைச்சர் நஷீர் அஹமட்டிற்கு இரத்தக்குழாய்களில் ஏற்ப்பட்டுள்ள அடைப்பு: இந்தியாவில் சிகிச்சை

சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஷீர் அஹமட் தனது வழமையான மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டிருந்த வேளை இதயக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு வைத்தியர்களால்…
Read More...

மட்டு நகர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கவலைக்குரிய செயற்பாடுகள்

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் பயணிகள் உணவுகளை உண்டு விட்டு எஞ்சிய உணவையும் உணவு பொதி செய்யப்பட்டுள்ள கடதாசி மற்றும் பொலித்தீன் பொதிகளை பேருந்தில் இருந்தவாறே அலட்சியமான…
Read More...

முத்து விநாயகர் ஆலய ரத உற்சவ பெருவிழா

கிளிநொச்சிமாவட்டத்தின் தர்மபுரம் பகுதியின் நெத்தலியாற்றங்கரையில் அமர்ந்து அடியார்களை காத்துவரும் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா சமையகுரு முதல்வர்…
Read More...

மட்டக்களப்பு பேருந்து நிலையமும் பயணிகளும்

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை மக்கள் தங்களது போக்குவரத்து தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக பதிவானதாக ஐரோப்பிய - மத்திய…
Read More...

மட்டு நகரில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான விசேட கலந்துரையாடல்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகனம் இயக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான   விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை  …
Read More...

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தாவில் இரத்ததான முகாம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம் நடத்திய இரத்ததான முகாம் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் …
Read More...

மட்டக்களப்பு மாநகர சபையினால் கள்ளியங்காடு  மயானத்தில் துப்புரவு செய்து அழகுபடுத்தும் பணி

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் பொது மயானங்களை துப்பரவு செய்யும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.…
Read More...

இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி: சந்தேக நபரை விடுவித்த பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள் பிடித்து கொடுத்தும், வவுனியா பொலிசார் அவர்களை விடுவித்துள்ளதாக தெரிவித்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர்…
Read More...

இலங்கையில் 4 வீதமானவர்கள் நினைவை இழக்கின்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால்…
Read More...