மட்டக்களப்பில் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நெருக்கடிகள்குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம்…

மட்டக்களப்பு வந்திருந்த இலங்கை மற்றும்மாலைத்தீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல்ஸ்டீபன்ஸ், மற்றும்அவரது குழுவினர்சிவில் சமூகஆர்வலர்களை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு…
Read More...

கீறிவிட்டு கணவன் தப்பினார்: மனைவி சிக்கினார்

கட்டுகஸ்தோட்டையில் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன மற்றுமோர் அதிகாரியுடன் கண்டி- மாத்தளை வீதியில் உள்ள அம்பத்தன்ன பகுதியில் சோதனை நடவடிக்கையை…
Read More...

முட்டை விலை வீழ்ச்சி

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை…
Read More...

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் சீண்டல்

பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஒருவர் கடந்த 26 ஆம் திகதி இரவு பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டமையால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்…
Read More...

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கான திட்டம்

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவினால் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மின்சார வேலியில் சிக்கி தாய் உயிரிழப்பு: மகனும், மகளும் பாதிப்பு

குருநாகல், நாகொல்லாகம திம்பிரிவெவ பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் சட்டவிரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது…
Read More...

துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்தின் அருகில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில்…
Read More...

எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெறுவதற்கான ஆய்வு மையமாக சமூக நீதிக்கான கற்கை…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மாத்திரமல்லாது எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தீர்வுகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு ஆய்வு மையமாக…
Read More...

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சித்தாண்டி சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் பிரணவ தீர்த்தோற்சவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.தீர்த்த உற்சவத்திற்காக சுண்ணம் இடித்தல் பூஜை நிகழ்வு …
Read More...

உள்ளுராட்சி மன்றங்களுக்கு சமூகப் பொறுப்புக் கூறல் முக்கியமானதாகும்: எஸ். பிரகாஸ்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்குச் சேவை வழங்குகின்ற அரச நிறுவனங்களாகும். ஆகவே, உள்ளுராட்சி மன்றங்களுக்கு சமூகப் பொறுப்புக் கூறல் என்பது மிக முக்கியமானதாகும் என…
Read More...