நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

-அம்பாறை நிருபர்-   உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது லீ…
Read More...

இலங்கையில் எனக்கான பொறுப்புகள் அதிகரித்து விட்டன: மனோகணேசன்

- யாழ் நிருபர் - கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தமிழர் திருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில்…
Read More...

படகு மூலம் இந்தியா சென்று தமிழ்நாட்டு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவுள்ள யாழ் மீனவர்கள்

- யாழ் நிருபர் - இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க…
Read More...

தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

- யாழ் நிருபர் - கடந்த மாதம் 31ஆம் திகதி பளை முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரம் விபத்து: சாரதி படுகாயம்

கிளிநொச்சி முரசமோட்டை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முரசுமோட்டை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில்…
Read More...

விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. இந்த தொடர் சைக்கிளோட்ட…
Read More...

நிர்ணய விலையில் கோழி இறைச்சியை விற்க முடியாது

அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில்  கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக ஹட்டன் பிரதேச கோழி இறைச்சி  விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தாம் கோழி இறைச்சியை கொள்வனவு…
Read More...

வீட்டின் கூரை இடிந்து வீழ்ந்ததில் பெண் காயம்

பண்டாரகம கும்புருகுடா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காலை வீடொன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக…
Read More...

சந்தேகத்திடமான முறையில் மீட்கப்பட்ட சடலம்

மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

நுவரெலியாவில் இலங்கை வனவியல் நிறுவனம் திறப்புவிழா

நுவரெலியா, ஹவாஎலியா, சந்தென்ன பிரதேசத்தில் சர்வதேச தரத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வனவியல் நிறுவனம் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால்…
Read More...