இரண்டாமிடத்தை பெற்ற பின்தங்கிய கிராமத்தின் மாணவி

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி வினாசிஒடை என்ற பின்தங்கிய கிராமத்தின் மகா வித்யாலயத்தில் கா.போ.த.உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற உதயகுமார் நிறஞ்சனா…
Read More...

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில்  கௌரவம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப்பேரனும் பிரபல தென்னிந்திய பாடகரும் இசையமைப்பாளரும் பொறியியலாளருமான  ராஜ்குமார் பாரதி  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் …
Read More...

இன, மத பேத கட்சிகளை உருவாக்கி பேரம் பேசும் துயரங்களுக்கு தள்ளி விட்டார்கள்: அருண் ஹேமச் சந்திரா

-கிண்ணியா நிருபர்- நாடு எந்தளவு பாரதூரமான நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடி என பல்வேறு…
Read More...

சுதந்திர நாள் கறுப்பு தின வழக்கு ஜனவரி எட்டாம் திகதிக்கு ஒத்திவைப்பு

-யாழ் நிருபர்- சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனம் செய்து வடக்கிலிருந்து கிழக்குவரை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு நேற்றையதினம் திங்கட்கிழமை…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்

-யாழ் நிருபர்- 2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு,…
Read More...

மன்னாரில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அன்ரனி சரோன் டயஸ் முதல் இடம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் அகில…
Read More...

வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி முதலிடம்

-யாழ் நிருபர்- வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ராம்குமார் கவிப்பிரியா முதலாமிடம் பெற்றுள்ளார். கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர்…
Read More...

மீற்றர் வட்டி கொடுமையால் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ் ஓட்டுமடத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.…
Read More...

12 வயது மாணவி துஷ்பிரயோகம்: பிரதி அதிபர் கைது

காலியில் 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்…
Read More...

166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2022 (2023) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை…
Read More...