30 கிராம் ஹெரோயினுடன் சந்தேகபர் கைது

-யாழ் நிருபர்- கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் (வயது - 46) இன்று வியாழக்கிழமை காலை ஹெரோயினுடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை உதாசீனம் செய்த மடு கல்வி வலய பணிப்பாளர் விசாரணைக்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளர் ஏ.சி வொலண்டைனுக்கு…
Read More...

விளையாட்டு மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் தன்னார்வ அமைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் விளையாட்டு மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் தன்னார்வ அமைப்பொன்று செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது. கனடாவில் வசித்து வரும்…
Read More...

தந்தையின் தவறான முடிவுக்கு பலியான 6 வயது சிறுமி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கந்தளாய் பராக்கிர மாவத்தையில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  தபால் ரயிலில்  நேற்று புதன்கிழமை இரவு பாய்ந்து தந்தையும் மகளும் விபரீத…
Read More...

வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இரு வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர் என…
Read More...

கை துண்டிக்கப்பட்ட வைசாலிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்

-யாழ் நிருபர்- கடந்தவாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது. இந்த செயற்பாடு தாதியரின் அசமந்தப் போக்கு காரணமாகவே…
Read More...

மண்முனைப்பற்றில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கி வைப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில் நேற்று புதன் கிழமை…
Read More...

இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின்…
Read More...

பொலிஸ்துறை மா அதிபரின் ஆலோசனையின் பின்னர் முறைப்பாடு: சிவநேசதுறை சந்திரகாந்தன்

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 காணொளியில் தன்னை இணைத்து கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொலிஸ்துறைமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று…
Read More...

மன்னார் பேசாலையில் 2 ஆம் கட்ட காற்றாலை அமைக்க காணி சுவீகரிக்க முயற்சி: மக்கள் எதிர்ப்பு

-மன்னார் நிருபர்- காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில்…
Read More...