ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சகல தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகாண சபை மற்றும் உள்ளூராட்சி…
Read More...

முஸ்லிம்களின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தை பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள்…
Read More...

புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு கூடம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு கூடம் இன்று ஞாயிற்று கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த நிகழ்வில்…
Read More...

கள்ளக்காதலனோடு தனிமை: 3 வயது மகன் கொலை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த தனது மூன்று வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குறித்த…
Read More...

3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட தங்க முட்டை

அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் காணப்படும் குறித்த மர்மபொருள் தங்க முட்டையாக…
Read More...

இனம் தெரியாதோரினால் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலை : பொதுமக்கள் முறைப்பாடு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ஆம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை…
Read More...

உலக முடிவைக் பார்வையிடசென்ற வைத்தியர்கள் குழு மரம் முறிந்து விபத்து

நேற்று சனிக்கிழமை மாலை மடோல்சிம. பிட்டமாறுவ எலமான் பகுதியில் அமைந்துள்ள உலக முடிவைக் பார்வையிடுவதற்காக வைத்தியர்கள் குழுவொன்று பயணித்த கார் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில்…
Read More...

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

இரத்மலானை ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இரு பெண்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் சென்ற இனந்தெரியாத சிலர் அங்கிருந்த 24 வயதுடைய யுவதி மற்றும் 65 வயதுடைய அவரது தாயார் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி…
Read More...

கல்கிசை பகுதியில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று

கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார். அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி…
Read More...