ஒருவர் கொலை : சந்தேகநபர் கைது

கிளிநொச்சி ஊற்றுக்குளம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22…
Read More...

மாயமான புத்தர் சிலை

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் வைக்கப்பட்ட புத்தர்…
Read More...

சைவ ஹோட்டலில் உணவுப் பொதியில் பூரான்

திருகோணமலை நகரில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் நேற்று புதன் கிழமை எடுக்கப்பட்ட உணவுப் பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்தார்.…
Read More...

அடையாளம் தெரியாத முதியவரது சடலம் மீட்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவலை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத முதியவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக…
Read More...

பாடசாலைக்குச் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி

நுவரெலியா தினியாவல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் தங்க நகையை பறிக்க முற்பட்ட திருடர்களிடமிருந்து ஆசிரியை தப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பாடசாலைக்கு…
Read More...

முச்சக்கர வண்டிகளை திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபர் கைது

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை திருடி குறைந்த விலையில் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்களுடன்  செலவிட்ட  நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற வடமாகாண ஆளுநர் நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடமாகாண…
Read More...

நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்

-அம்பாறை நிருபர்- திருகோணமலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திலிருந்து ஆளுநர் செயலகம் வரை கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும்…
Read More...

லியோ திரைப்படமும்: ரசிகர்களும்

-யாழ் நிருபர்- தென்னிந்திய நடிகர் இளைய தளபதி விஜயின் 67 ஆவது திரைப்படமான லியோ திரைப்படமானது இன்றையதினம் இந்திய மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள திரையரங்குகளில்…
Read More...

பூநகரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்- பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய…
Read More...