உணவில் மயக்க மருந்து கொடுத்து ஆசிரியர் செய்த கொடுமை

மொனராகலை - தொம்பகஹவெல லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். கலபெத்த…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் தவறான முடிவு

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு மேலும்…
Read More...

கோழி இறைச்சியின் விலையில் அதிரடி மாற்றம்

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது. சமீபகாலமாக கோழி இறைச்சி 1500, 1600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றனர். எவ்வாறாயினும்,…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் வியாழக்கிழமை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க…
Read More...

உணவு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல் நிகழ்வு

கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் உணவு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச உணவு தின…
Read More...

வாழைப்பழத் துண்டு தொண்டையில் சிக்கியதில் பறிபோன உயிர்

கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் வாழைப்பழத்தின் சிறிய துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிரிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரியான…
Read More...

திடீர் ஒவ்வாமையால் 14 வயது மாணவியின் பரிதாபம்

கொழும்பு பகுதியில் நேற்று புதன் கிழமை ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியொருவர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நாளையதினம் ஹர்த்தால்: மாணவர்களின் கல்வியுடன் விளையாடும் மாகாண கல்வி பணிப்பாளர்

-யாழ் நிருபர்- நாளையதினம் வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பேருந்துகளின் சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத…
Read More...

கொத்தமல்லி என்ற போர்வையில் பீடி இலைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து  கொத்தமல்லி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட பீ1.460 கிலோ பீடி இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத தொடர்பில்…
Read More...