வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்தல் – இருவர் கைது

வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து 100 கிராம் ஐஸ்போதைப்பொருள் மற்றும்…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலயத்தில் தொழிநுட்ப அறை திறப்பும் ஸ்மார்ட் போர்டு வழங்கும் நிகழ்வும்

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும்…
Read More...

பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன்

கிளிநொச்சியில் பாம்புக் கடிக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கல்மடு நகர் பகுதியில் ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட சிறிகாந்தன் கிருசிகன்…
Read More...

BTS இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உலகப் புகழ்பெற்ற தென் கொரிய இசைக் குழுவான BTS அதன் சமீபத்திய பாடல் தொகுப்பை(Album) மார்ச் 20 ஆம் திகதி வெளியிடும் என்று குழுவின் நிர்வாக நிறுவனமான 'Big Hit Music' அறிவித்துள்ளது.…
Read More...

டொல்பின் மீட்பு

-மூதூர் நிருபர்- இவ் டொல்பின் மீனானது சுமார் 5 அடி நீளம் கொண்ட சிறிய டொல்பின் என தெரியவருகிறது. மேலும் மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கி பின்னர் மீனவர்களால்…
Read More...

முன்னாள் காதலனால் காதலிக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகிய நிலையில் ,உயிரிழந்த பெண் நிகிதா கோடிஷாலா (வயது 27) என அடையாளம்…
Read More...

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வசதி

இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் கடந்த ஆண்டு…
Read More...

தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- வைத்தியர் அருமைநாதன் ஸதீஸ்குமார் எமுதிய முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு…
Read More...

கிழக்கு ஆளுனர் செயலாளர் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி. வாகேஷன் நேற்று திங்கட்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். கிழக்கு ஆளுனர் ஜயந்தலால்…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமையும் ஆமையின் இறந்த உடல்கள்…
Read More...