சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் சுதந்திர தினமும் சாதாரண தர மாணவர்களின் விடுகை…

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வும், 2025 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விடுகை விழாவும்…
Read More...

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திர விநியோகம் குறித்து அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின்…
Read More...

மரக்கறிகளின் விலைகளில் அதிரடி மாற்றம்

விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் நேற்றைய விலைப்பட்டியலுக்கு அமைய, நுவரெலியாவில் கோவா ஒரு கிலோகிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வவுனியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை…
Read More...

மின்சாரம் தாக்கி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்ததாக…
Read More...

மியன்மாரில் சக்திவாய்ந்த நில அதிர்வு

மியன்மாரில் நேற்று செவ்வாய்க்கிழமை 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில அதிர்வானது பூமியின் உட்புறத்தில் 10…
Read More...

இராணுவ சிப்பாய்களுக்கு இன்று தரநிலை உயர்வு

இலங்கையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டுஇன்று புதன்கிழமைஇலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…
Read More...

இலங்கைக்கு -இங்கிலாந்து நிர்ணயித்த வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது. பல்லேகலையில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்தப்…
Read More...

2026 வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு வேண்டுகோள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்துப் பிரஜைகளும் தமது பெயர்கள்…
Read More...

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதியின் அழைப்பு

அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப்…
Read More...