குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

இந்தியாவின் சென்னையில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 21.3 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…
Read More...

ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

துறைமுக நகர செயற்கை கடலில் மூழ்கி பல்கலை மாணவர் மாயம்

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர், கம்பஹாவின் அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 24…
Read More...

அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை…
Read More...

வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப்…

மட்டக்களப்பு - வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப் பெருவிழா நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு…
Read More...

தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞன் நேற்று முன் தினம் புதன் கிழமை வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச்…
Read More...

கிணற்றில் இருந்து 10 வயது சிறுவனின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தோப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4:30 மணி அளவில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசடி,…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கைது செய்யப்பட்ட சந்திரகுப்தாவுக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று வியாழக்கிழமை காலை இலஞ்ச…
Read More...