யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது…
Read More...

பெயர் சூட்டும் முன்னே உயிரிழந்த சிசு

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்து ஐந்து நாட்களான குழந்தை நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாய்…
Read More...

போலி பொலிஸார்: பறிபோன பணம்

யாழ் கந்தர்மடத்தில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் நேற்றைய தினம் புதன் கிழமை பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது…
Read More...

தொழிலதிபர்களுக்கு பெண்கள் விற்பனை: 15 பேர் கைது

கொழும்பில் பெண்களை கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்யும் இடம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை நாவல வீதி பகுதியில் கால் மசாஜ் நிலையம் என்ற…
Read More...

மட்டக்களப்பில் மாணவர்களது அநாகரிக செயல்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் சித்திர பாட ஆசிரியர் பாடசாலை கட்டிட சுவரில் இலங்கை புறவுருவப்படம் ஒன்றை இரவு பகலாக வரைந்துள்ளார். எனினும் அதிகாலையில் அவர்…
Read More...

எச்.ஐ.வி தொற்றை மறைத்த நபரை தேடும் பொலிஸார்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தனது காதலியிடம் தமக்கு எச்ஐவி தொற்று இருப்பதனை மூடி மறைத்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். 35 வயதான கேப்ரியல் மெகாதா என்ற நபரை இவ்வாறு மோசடி…
Read More...

அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார் : சாணக்கியன் கண்டனம்

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More...

புத்தர் சிலையை அகற்ற நினைத்தோம் ஆனால் இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது:அம்பிட்டிய சுமனரத்தின…

இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய விடயத்தை எமது இந்நாட்டிலுள்ள 200க்கும் அதிகமான முதுகெலும்பு அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஒருவர் கூட…
Read More...

இந்திய இழுவைப் படகுகள் அட்டகாசம்: இந்தியா செல்வதற்கு உண்டியல் குலுக்கல்

-யாழ் நிருபர்- இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட…
Read More...

பேருந்து விபத்து: ஒருவர் மரணம்

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த…
Read More...