சீன ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இன்று வெள்ளிக்கிழமை காலை பெய்ஜிங்கில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளினதும் முக்கியத்துவம் வாய்ந்த…
Read More...

முடங்கியது யாழ்ப்பாணம்

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் 07 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்…
Read More...

எக்ஸ் வலைதள சேவையை நிறுத்த முடிவு?

புதிய சட்டத்தால் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க் ஐரோப்பாவில் எக்ஸ் சேவையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் சேவைகள்…
Read More...

இலங்கையில் மர்ம ஒலி: ஏற்படவுள்ள ஆபத்து

மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்து வரும்…
Read More...

புத்தர் சிலையின் கண்ணாடிகளை சேதப்படுத்திய இளைஞன் கைது

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் நேற்று வியாழக்கிழமை கைது…
Read More...

மண்சரிவு அபாயம்: மக்கள் பாதுகாப்பு முகாம்களில்

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள பதுளை இதல்கஸ்ஹின்ன கீழ் பிரிவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில்…
Read More...

மட்டக்களப்பில் மாணவர்களை சிரமங்களுக்குள்ளாக்கும் நிலை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலை…
Read More...

கடற்கரையோர பாதுகாப்பையொட்டி பனை விதைகள் நாட்டி வைப்பு

-மன்னார் நிருபர்- கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரை பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்…
Read More...

இன்று முதல் அதிகரிக்கும் மின்சார கட்டணம்

இலங்கை மின்சார சபைக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

வடக்கு,கிழக்கில் இன்று நிர்வாக முடக்கல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா…
Read More...