வாகன விபத்து: கான்ஸ்டபிள் உயிரிழப்பு

சியம்பலாண்டுவ - மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சூரியவெவ பொலிஸ்துறையில் பணியாற்றும் 29 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காரில்…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பதுளை வினிதகம பகுதியில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ்துறையின் போதைபொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய கைது செய்யப்பட்ட…
Read More...

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

அம்பாறை மாவட்ட மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விநியோகித்துவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயதுடையவரே கைது…
Read More...

கிழக்கின் சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பற்றிய ஆய்வு நூல் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியையும் ஸ்தாபகர் தினத்தையும் முன்னிட்டு கடந்த 2023.10.23 ஆம் திகதி திங்கட்கிழமை மரநடுகை நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் ஓர்…
Read More...

கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு

-யாழ் நிருபர்- கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக…
Read More...

அரச திணைக்களங்கள் கையகப்படுத்திய காணிகளை மீள் பரிசீலனை செய்ய தீர்மானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என…
Read More...

மது வரி திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்தார் வடக்கு மாகாண ஆளுநர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இன்றை தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது…
Read More...

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சீனாவின் யூவான் மாகாணத்தால் மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகை பாடசாலை பைகள் நேற்று புதன்கிழமை…
Read More...

அதிக போதை பாவனையால் பறிபோன உயிர்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா…
Read More...

கால்நடை வளர்ப்போர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்

-மன்னார் நிருபர்- நானாட்டான் - முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு…
Read More...