அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு

-யாழ் நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல்…
Read More...

மலையக ரயில் சேவை பாதிப்பு

பதுளை - தெமோதர மற்றும் எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…
Read More...

உப்பிற்கான புதிய விலைகள் அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு…
Read More...

அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை: ஈரான் உச்ச தலைவர்

இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்…
Read More...

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

இந்தியாவின் சென்னையில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 21.3 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…
Read More...

ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

துறைமுக நகர செயற்கை கடலில் மூழ்கி பல்கலை மாணவர் மாயம்

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர், கம்பஹாவின் அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 24…
Read More...

அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை…
Read More...

வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப்…

மட்டக்களப்பு - வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்ஷவப் பெருவிழா நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு…
Read More...

தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞன் நேற்று முன் தினம் புதன் கிழமை வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச்…
Read More...