வெள்ளத்தால் மலைபோல் குவிந்து கிடக்கும் மணல்

-நுவரெலியா நிருபர்- டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொத்மலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தில்…
Read More...

வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடமே அறவிடத் தீர்மானம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீதி விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை அந்தப் பகுதி மக்களிடமே அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார…
Read More...

பிலிப்பைன்ஸில் நில நடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுலின் கடற்கரைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 மெக்னியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

கொத்மலை ஓயா நீர் கடும் மாசடைவு

-மஸ்கெலியா நிருபர்- கொத்மலை ஓயாவின் நீர் நேற்று செவ்வாய்க்கிழமை கடுமையாக மாசுபட்டு கருப்பாகப் பாய்ந்ததால், கொத்மலை ஓயாவைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக லிந்துல…
Read More...

சாய்ந்தமருதில் சஞ்சிகை வெளியீட்டு விழாவும் விடுகை விழாவும்

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் சிரேஷ்ட மாணவர்களுக்கான விடுகை விழாவும் “வெண்மல்லிகை” சஞ்சிகை வெளியீட்டு விழாவும்…
Read More...

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்ஸ் வழங்கும் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர்- அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை…
Read More...

வடக்கு, கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர்…
Read More...

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கான விசேட கலந்துரையாடல்

-சம்மாந்துறை நிருபர்- பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக, சுகாதார, கல்வி மற்றும் பாதுகாப்பு படை ஆகியவற்றுடன் உள்ளுராட்சி நிறுவனங்களின் பங்களிப்புடன் அரச…
Read More...

வொலிவேரியன் கிராமத்தில் தூர் வாரப்படாமல் உள்ள நீர் வடிந்தோடும் கான்கள்

-சம்மாந்துறை நிருபர்- நீண்டகாலமாக வொலிவேரியன் கிராமத்தில் தூர்வாரப்படாமல் காணப்படும் நீர் வடிந்தோடும் கான்களை துப்பரவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

மனித கடத்தல் தொடர்பான தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் அதன் துணை வலுவாக்க பணிச்சட்டகமான மனித மனிதக் கடத்தலை; தடுத்தல், ஒழித்தல் மற்றும் அதற்கு எதிராகச்…
Read More...