அரச உத்தியோகஸ்தர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வானது மூதூர் பிரதேச…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, தனது பதவிக் காலத்தில் விமானங்களை வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
Read More...

காட்டு யானைகள் அட்டகாசம்

திருகோணமலை, தோப்பூர் - செல்வநகர் கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது 10 தென்னை மரங்கள் காட்டு…
Read More...

அநுராதபுரம் வைத்தியசாலை நோயாளிகளின் மலம் மற்றும் சிறுநீர் மல்வத்து ஓயாவில் கலப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளின் மலம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுநீர் ஒழுங்கற்ற முறையில் வெளியேற்றப்படுவதால், பிரதேசத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் உருவாகும்…
Read More...

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட விசாரணைகளில், பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப், வி சாட் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கspd; எண்ணிக்கை…
Read More...

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

வீட்டு பணியாளர்களாக அன்றி, வெளிநாடுகளுக்கு செல்வோர், அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 13 நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர், எதிர்வரும்…
Read More...

காதலுக்கு மறுப்பு தெரிவித்த தாய்: காதலனுடன் சேர்ந்து மகள் செய்த கொடூர செயல்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் தனது மகளின் காதல் உறவை மறுத்ததால், தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தனது மகள் காதல் உறவில் இருப்பதாகத் தாய்க்குத் தெரியவந்துள்ளது. தாய் மகளிடம்…
Read More...

காரைதீவு பிரதேச சபை புதிய தவிசாளர் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்பு

காரைதீவு சபை புதிய தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் புதிய உப தவிசாளர் முஹமட் ஹனிபா முஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பதவியேற்பு வைபவம் காரைதீவு பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை …
Read More...

மட்டு முதல்வருக்கும், சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மீயுயர் பீட…

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வருக்கும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மீயுயர் பீட உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு நேற்று வியாழக்கிழமை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு…
Read More...