க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குக் தயார் – கல்வி அமைச்சர்

2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை…
Read More...

உலகக்கிண்ணப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணி

ஐசிசி ஆண்கள் இருபதுக்கு - 20 (T20) உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து…
Read More...

மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் – குமார ஜயகொடி

வாக்குறுதியளித்தபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.…
Read More...

மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா – சாளம்பைக்கேணி நூரானியா மதரஸாக்களின் பரிசளிப்பு விழா

மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா மற்றும் சாளம்பைக்கேணி நூரானியா மதரஸா ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மதரஸா மாணவர்களின்…
Read More...

மனநலச் சுகாதார சட்டத்தில் விரைவில் திருத்தம்

மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார…
Read More...

டெல்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம்

இந்தியாவின் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பான்மையானவர்கள்…
Read More...

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் இன்று வியாழக்கிழமை முதல் இணையவழி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா…
Read More...

சுதந்திர தின விழா நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 78 ஆவது சுதந்திர தின தேசிய கொடியை…
Read More...

அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ரோபோ

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர்…
Read More...