இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டுக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பாவனையால் இளைஞர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் சங்கிலிகளை சுத்தம் செய்யும் போது…
Read More...

சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன்

குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. …
Read More...

நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன்-புலம்பி தள்ளும் ட்ரம்ப்

இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன், என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்த கட்சியினரிடையே புலம்பித் தள்ளியுள்ளார்.…
Read More...

சம்மாந்துறை பகுதிக்கு இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் விஜயம்

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறை பகுதிக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்திருந்தார். இதன் போது…
Read More...

கண்டி-நுவரெலியாவில் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால்…
Read More...

ஈரானில் விழித்தெழும் பிரம்மாண்ட எரிமலை – விஞ்ஞானிகள் ஆச்சரியம்

ஈரானில் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி, 'அழிந்துவிட்டது' எனக் கருதப்பட்டு வந்த தப்தான் (Taftan) எரிமலை, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செயற்கைக்கோள் ஆய்வில்…
Read More...

ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட மீன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரபலமான டோயோசு மீன் சந்தை (Toyosu fish market) செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலையில் ஏலத்தில் மீன்கள்விற்கப்படும். அதில் ஏராளமான வணிகர்கள் கலந்து…
Read More...

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாக்கு விபத்து

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'கில்லர்' என்ற திரைப்படத்தை அவர் இயக்கி,…
Read More...

தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NIE ஒப்புதல்

தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர்…
Read More...

களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் பொதுச்சந்தையை சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று…
Read More...