3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட தங்க முட்டை

அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் காணப்படும் குறித்த மர்மபொருள் தங்க முட்டையாக…
Read More...

இனம் தெரியாதோரினால் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலை : பொதுமக்கள் முறைப்பாடு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ஆம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை…
Read More...

உலக முடிவைக் பார்வையிடசென்ற வைத்தியர்கள் குழு மரம் முறிந்து விபத்து

நேற்று சனிக்கிழமை மாலை மடோல்சிம. பிட்டமாறுவ எலமான் பகுதியில் அமைந்துள்ள உலக முடிவைக் பார்வையிடுவதற்காக வைத்தியர்கள் குழுவொன்று பயணித்த கார் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில்…
Read More...

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

இரத்மலானை ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இரு பெண்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் சென்ற இனந்தெரியாத சிலர் அங்கிருந்த 24 வயதுடைய யுவதி மற்றும் 65 வயதுடைய அவரது தாயார் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி…
Read More...

கல்கிசை பகுதியில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று

கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார். அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி…
Read More...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே : த.ம.வி.பு கட்சியினர் கண்டனப்பேரணி

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை திசைதிருப்பாதே” “உண்மையை உலகறியச் செய்” என்பதை வலியுறுத்தியும், மேலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு பகிரங்கப்படுத்தக் கோரியும் தமிழ் மக்கள்…
Read More...

ராணி 2-ம் எலிசபெத்தின் நினைவாக வெளியிடப்பட்ட விலை உயர்ந்த நாணயம்!

அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத். உலக வரலாற்றில், இரண்டாவது அதிக நாட்கள் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை…
Read More...

பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தும் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- பெண்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தல்  என்ற தொனிப்பொருளில் சமூக நல்லிணக்கத்திற்கான வலுவூட்டல் தளமாக விழுது அமைப்பின் ஏற்பாட்டில்…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது.  அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், "தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற…
Read More...