பூமியை நோக்கி வரும் சிறுகோள்

அபாயகரமான 890 அடி விட்டம் கொண்ட சிறுகோள் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 2.41 மணிக்கு…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக…
Read More...

நாட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கொடுமை

சுற்றுலா பயணியை துஷ்பிரயோகம் செய்து அவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 25 வயதுடைய…
Read More...

ஆயிரக்கணக்கில் வருமானம் பெறும் யாசகர்கள்: குழுக்களாக செயற்படுவதாக தகவல்

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இணைய…
Read More...

பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை – வெலிகபொல பகுதியைச் சேர்ந்தவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பான அறிவித்தல்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்…
Read More...

ஆனையிறவு விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு மதுபோதை: மேலும் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - சாந்தபுரம்…
Read More...

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

-அம்பாறை நிருபர்- நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்று கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும்…
Read More...

குழந்தை பிரசவித்த இளம் குடும்பப் பெண் திடீர் மரணம்

-யாழ் நிருபர்- குழந்தையை பிரசவித்த இளம் குடும்ப பெண் நேற்று முன்தினம் புதன் கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாதகல் மேற்கு பகுதியை சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது - 28)…
Read More...