கல்முனையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்முனை சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 345 மாணவர்களுக்கான இலவச பாடசாலை அப்பியாசக்…
Read More...

சாய்ந்தமருதில் நடைபெற்ற மஹாகவி பாரதியார் நினைவு தினம்

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் மற்றும் சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம் இணைந்து நடத்திய "மஹாகவி பாரதியார் நினைவு தினமும், பரிசளிப்பு நிகழ்வும்" சாய்ந்தமருது…
Read More...

தலை முடியினால் பட்டா ரக வாகனத்தை இழுத்து சாதனை

-யாழ் நிருபர்- யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த திருச்செல்வம் பட்டா ரக வாகனத்தை தலை முடியினால் 100 மீ தூரத்தை 44 செக்கனில் இழுத்து சாதனை புரிந்துள்ளார். சென்ற மாதம் தாடை…
Read More...

மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி

-திருகோணமலை நிருபர்- மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி திருகோணமலை காந்திஸ்டார் விளையாட்டு மைதானத்தில் அந்த கழகத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது…

-மன்னார் நிருபர்- மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுஇஇளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும்…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை…
Read More...

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சகல தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகாண சபை மற்றும் உள்ளூராட்சி…
Read More...

முஸ்லிம்களின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தை பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள்…
Read More...

புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு கூடம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு கூடம் இன்று ஞாயிற்று கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த நிகழ்வில்…
Read More...

கள்ளக்காதலனோடு தனிமை: 3 வயது மகன் கொலை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த தனது மூன்று வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குறித்த…
Read More...